Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு!

J.Durai
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:36 IST)
கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்ட வலிருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் காலையில் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் நேரத்தில் திடீரென சாலைக்கு புலி ஒன்று இறங்கி வந்தது.
 
சாலையின் குறுக்கே புலி வந்து நிற்பதை பார்த்த வாகனத்தியிருந்த பள்ளிக் குழந்தைகள் பயத்தில் கதறி அழுதனர். 
 
நல்ல வயது முதிர்ந்த புலி மிடுக்கான தோற்றத்தில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக சாலையில் அங்குமிங்கும் ஓடியது.
 
அதை பார்த்த வாகன ஒட்டிகளும் பயணித்தவர்களும் பதற்றமடைந்தனர்.
 
சிறிது நேரத்தில் காட்டுக்குள் இறங்கிச் சென்றதும் நிம்மதியடைந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments