Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு!

J.Durai
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:36 IST)
கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்ட வலிருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் காலையில் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் நேரத்தில் திடீரென சாலைக்கு புலி ஒன்று இறங்கி வந்தது.
 
சாலையின் குறுக்கே புலி வந்து நிற்பதை பார்த்த வாகனத்தியிருந்த பள்ளிக் குழந்தைகள் பயத்தில் கதறி அழுதனர். 
 
நல்ல வயது முதிர்ந்த புலி மிடுக்கான தோற்றத்தில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக சாலையில் அங்குமிங்கும் ஓடியது.
 
அதை பார்த்த வாகன ஒட்டிகளும் பயணித்தவர்களும் பதற்றமடைந்தனர்.
 
சிறிது நேரத்தில் காட்டுக்குள் இறங்கிச் சென்றதும் நிம்மதியடைந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments