Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் உண்டியலில் மன்னிப்புக் கடிதத்துடன் திருடிய பணத்தை போட்ட திருடன் !

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (18:56 IST)
ராணிப்பேட்டையில்    உள்ள கோயில் உண்டியலில் பணத்தை திருடிய திருடன் மன்னிப்புக் கடிதத்துடன் மீண்டும் அதே உண்டியலில் பணத்தைப் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடன் அந்தக் கடிதத்தில்,. ''நான் சித்ரா பெளர்ணமி கழித்து நான் தெரிந்தே கோயில் உண்டியலை  உடைத்துப் பணத்தை திருடி விட்டேன்.

அப்போது இருந்த  எனக்கு, மனசு சரியில்லை. நிம்மதியில்லை, அப்புறம் வீட்டில் நிறைய பிரச்சனை வருகிறது. வீட்டில் நிறைய பிரச்சனை வருகிறது. எனவே, நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே  உண்டியலில் ரூ. 10,000 போட்டு விடுகிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்.கடவுள் என்னை மன்னிப்பாரா எனத் தெரியாது. வணக்கம்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments