Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஓ சொல்றியா மாமா'' பாடலுக்கு ரோட்டில் நடனம் ஆடிய ஆசிரியர் !

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (20:38 IST)
நாகர்கோவில் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் ஓ சொல்ரியா என்ற பாடலுக்கு நடனம் வீடியோ வைரலாகி வருகிறது.

நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மதுரையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தனர்.

அப்போது, அவர்கள் சென்ற வாகனம்  உணவு சாப்பிடுவதற்காக ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.

மாணவர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் புஸ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடினர். அவர்களுடன் சேர்ந்து, ஆசிரியரும் நடனம்  ஆடினர்.

மாணவ, மாணவியருடன் சேர்ந்து ஆசிரியரும்  நடு ரோட்டில் நடனம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து, கல்வி  ஆதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments