Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஓ சொல்றியா மாமா'' பாடலுக்கு ரோட்டில் நடனம் ஆடிய ஆசிரியர் !

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (20:38 IST)
நாகர்கோவில் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் ஓ சொல்ரியா என்ற பாடலுக்கு நடனம் வீடியோ வைரலாகி வருகிறது.

நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மதுரையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தனர்.

அப்போது, அவர்கள் சென்ற வாகனம்  உணவு சாப்பிடுவதற்காக ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.

மாணவர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் புஸ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடினர். அவர்களுடன் சேர்ந்து, ஆசிரியரும் நடனம்  ஆடினர்.

மாணவ, மாணவியருடன் சேர்ந்து ஆசிரியரும்  நடு ரோட்டில் நடனம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து, கல்வி  ஆதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments