Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறு குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கை ஏற்பு: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (16:31 IST)
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு 3Bல் இருந்து 3(A1) TARIFF க்கு மாற்றுவதற்கு 12 KW கீழ் உள்ள நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையாக அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சிறு குறு தொழில் நிறுவனங்களில் 5 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளதை அடுத்து சிறு குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி  அக்.16 ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்ட  நிலையில், 1 கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments