Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்...

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (16:09 IST)
கொரொனா தாக்கத்தால் நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் ஏற்கனவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், கோடை மழை வந்து மக்களை ஆற்றுப்படுத்துகிறது.

அம்பன் புயலால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில்,  விலகிச் சென்ற அம்பன் புயலால் சென்னையில் இன்று 104 டிகிடி பாரன்ஹீட்டை  வெயில் அடித்தது.

இந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சென்னையில் முதன்  முறையாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெயில் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments