Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் வந்த எஸ்.எம்.எஸ்.: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:41 IST)
தடுப்பூசி செலுத்தாமல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட தாக எஸ்எம்எஸ் வந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தடுப்பூசி செலுத்த காத்திருந்தார் 
 
அவருடைய ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை வாங்கிக் கொண்ட அதிகாரிகள் காத்திருக்குமாறு கூறினார். நீண்ட நேரமாக காத்திருந்தும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் விரக்தியடைந்த அந்த பெண் தனது மகனுடன் வீடு திரும்பிவிட்டார் 
 
இந்த நிலையில் திடீரென அவரது மொபைல் போனுக்கு அவருக்கும் அவருடைய மகனுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments