Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த சாக்லெட்டில் பீடித்துண்டு ...மக்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (12:54 IST)
குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த சாக்லெட்டில் பீடித்துண்டு இருந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் திண்டுக்கல் பேருந்தி நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவரது உறவினரின் குழந்தை வந்ததால் அவருக்கு 10 ரூபாய் சாக்லெட் வாங்கிக் கொடுத்த நினைத்து, சாக்லெட் கவரைப் பிரித்து குழந்தையிடம் சாக்லெட்டைக் கொடுக்க முயன்றபோது, அதில்  பாதிப் புகைத்த பீடித்துண்டு இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தானர்.

இதுகுறித்து கமலக் கண்ணன் கடைக்காரரிடன் கேட்டுள்ளார்,..பின்னர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த உணவுப் பாதுக்காப்பு அதிகாரிகள் அனைத்து சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அந்தக் கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments