ஜோதிடர் கூறியதை நம்பி நாக்கை இழந்த நபர்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (18:23 IST)
அறியலும், விஞ்ஞானமும் உச்சம் அடைந்துள்ள இந்தக் காலத்திலும் மூட நம்பிக்கைகள் குறைந்தபாடில்லை.

சமீபத்தில், கேரளாவில் ஒரு போலி ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, 2 பெண்களை ஒரு தம்பதியர் கொன்ற விவகாரம் நாட்டை உளுக்கியது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி என்ற பகுதி அருகே, ஒரு நபருக்கு அடிக்கடி பாம்பு கடிப்பது போன்று  கனவு வந்ததால், அவர் இதுகுறித்து ஒரு ஜோதிடரை நாடியுள்ளார்.

அந்த ஜோதிடர், இவரை பாம்பு புற்று அருகில் நின்று நாக்கை  நீட்ட வேண்டுமெனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நபரும், அதேபோல்  பாம்பு புற்று ருகில்  நின்று நாக்கை நீட்டியுள்ளார். பாமபு அவரின் நாக்கில் கொத்தியது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, விஷம் மேலும் பரவாமல் இருக்க, அவரது நாக்கு அகற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீசல் மானியம் ரத்து! கலவர பூமியான ஈகுவடார்! - அவசரநிலை பிரகடனம்!

வரிகளை வைத்துதான் உலக அமைதியை கொண்டு வந்தோம்! - ட்ரம்ப் பெருமிதம்!

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி.. என்னென்ன நிபந்தனைகள்?

நவம்பர் 1 முதல் மீண்டும் 25% வரி.. டிரம்ப் அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்ச்சி..!

கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments