Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிடர் கூறியதை நம்பி நாக்கை இழந்த நபர்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (18:23 IST)
அறியலும், விஞ்ஞானமும் உச்சம் அடைந்துள்ள இந்தக் காலத்திலும் மூட நம்பிக்கைகள் குறைந்தபாடில்லை.

சமீபத்தில், கேரளாவில் ஒரு போலி ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, 2 பெண்களை ஒரு தம்பதியர் கொன்ற விவகாரம் நாட்டை உளுக்கியது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி என்ற பகுதி அருகே, ஒரு நபருக்கு அடிக்கடி பாம்பு கடிப்பது போன்று  கனவு வந்ததால், அவர் இதுகுறித்து ஒரு ஜோதிடரை நாடியுள்ளார்.

அந்த ஜோதிடர், இவரை பாம்பு புற்று அருகில் நின்று நாக்கை  நீட்ட வேண்டுமெனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நபரும், அதேபோல்  பாம்பு புற்று ருகில்  நின்று நாக்கை நீட்டியுள்ளார். பாமபு அவரின் நாக்கில் கொத்தியது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, விஷம் மேலும் பரவாமல் இருக்க, அவரது நாக்கு அகற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments