Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளுக்கு இலவச உணவு கொடுத்து உதவும் நபர்

Webdunia
சனி, 8 மே 2021 (20:37 IST)
ஏழை, எளியவர்களுக்கு தொடர்ந்து உணவை இலவசமாக வழங்கி உதவி வருகிறார் ஒரு தன்னார்வலர். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள்ள கொரோனா இரண்டாவது அலையினால் ஏற்கனவே சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ள நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அரசல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் வசித்து வரும் தன்னார்வலர், அங்குள்ள ஏழை, எளிய மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்து அவர்களின் பசியாற்றி வரும் சேவை செய்துவருகிறார். மேலும் பசிக்கிறவர்கள் எடுத்துக் கொள்ளலாம் காசு தேவையில்லை என்று அவர் தனது தள்ளுவண்டியில் எழுதியுள்ளார். அவரது சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

காக்கிச் சட்டை போட்ட எமனுக: அஜித்குமார் மரணம் குறித்து நடிகர் தாடி பாலாஜி..!

அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை: மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments