Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஊழியர்களுக்கு சொகுசு கார் பரிசளித்த BBS நிறுவன ஓனர்!

Sinoj
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (21:33 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமான 11 பேருக்கு சொகுசு கார்களை கொடுத்துள்ளது பிரபல BBS  நிறுவனம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஹர்சவர்தன் என்பவர் தன் 5 நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய  மென்பொருள் உற்பத்தி  நிறுவனம்  BBS  நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் 4 பேர் ஆரம்பகாலக்கட்டத்தில் பணியாற்றி நிலையில், தற்போது 450  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்,  நிறுவனத்திற்காக பணியாற்றி வரும் ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமான இங்குப் பணியாற்றி வரும் 11 பேருக்கு சொகுசு கார்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உரிமையாளரின் செயல்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments