Webdunia - Bharat's app for daily news and videos

Install App

543 தொகுதிகளிலும் ஜெயிக்க பாஜக ’புது வியூகம்’

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (14:34 IST)
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைத்து கட்சிகளும் முனை காட்டிலும் பரபரப்பாக  பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். தமிழகத்திலும் கூட்டணி அமைத்து ,முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் ஜெயிக்க 100 % ஓட்டுப் பதிவு இருக்க வேண்டும் என பாஜக  தலைமை விரும்பியுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் அளவில் உள்ள பாஜக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வீடுவீடாக செல்ல சொல்லி ஓட்டுப் போடச் சொல்லி கேட்டுக்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
 
பாகஜ தலைவர் அமித்ஷா இதுபற்றி ஆர்.எஸ்.எஸ்ஸிடம் பேசியுள்ளதாகத் தெரிகிறது. அதாவது கடந்த 2014 தேர்தலில் பாஜகவுக்கு 31 % ஓட்டுக்கள் கிடைத்ததாகவும் இதை வரும் தேர்தலில் 50 % ஆக  அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
 
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என அமிஷ் ஷா கூறியுள்ளதாகத் தெரிகிறது.
 
கடந்த 2014 தேர்தலில் 31%ஓட்டுக்களை பாஜக பெற்றிருந்தாலும் கூட 282 தொகுதிகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments