குழந்தையை வீசிச் சென்ற தாய் !

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (00:12 IST)
சேலம் மாவட்டம் அருகே ரயிலில் குழந்தையை மீட்டு வீசிச் சென்ற தாயிடமே மீண்டும் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  ஓமலூர் பெரமச்சூரில்  உள்ள ரயில்வே கேட் அருகில் நேற்று காலை பிறந்த சில மணி  நேரமே ஆன ஒரு ஆண் பச்சிளம் குழந்தை அழுதுகொண்டே இரு ந்தது. இதைப் பார்த்த மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரித்த போலீஸார்   மருத்துவமனையில் தொப்புள்கொடி வெட்டப்படாத நிலையில் ஒரு பெண் சிகிச்சைக்கு சேர்த்திடுக்கிறார் எனத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்து அவருக்கு அறிவுரை கூறி அக்குழந்தையை அவரிடம்    ஒப்படைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments