Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை வீசிச் சென்ற தாய் !

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (00:12 IST)
சேலம் மாவட்டம் அருகே ரயிலில் குழந்தையை மீட்டு வீசிச் சென்ற தாயிடமே மீண்டும் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  ஓமலூர் பெரமச்சூரில்  உள்ள ரயில்வே கேட் அருகில் நேற்று காலை பிறந்த சில மணி  நேரமே ஆன ஒரு ஆண் பச்சிளம் குழந்தை அழுதுகொண்டே இரு ந்தது. இதைப் பார்த்த மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரித்த போலீஸார்   மருத்துவமனையில் தொப்புள்கொடி வெட்டப்படாத நிலையில் ஒரு பெண் சிகிச்சைக்கு சேர்த்திடுக்கிறார் எனத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்து அவருக்கு அறிவுரை கூறி அக்குழந்தையை அவரிடம்    ஒப்படைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments