Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை வீசிச் சென்ற தாய் !

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (00:12 IST)
சேலம் மாவட்டம் அருகே ரயிலில் குழந்தையை மீட்டு வீசிச் சென்ற தாயிடமே மீண்டும் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  ஓமலூர் பெரமச்சூரில்  உள்ள ரயில்வே கேட் அருகில் நேற்று காலை பிறந்த சில மணி  நேரமே ஆன ஒரு ஆண் பச்சிளம் குழந்தை அழுதுகொண்டே இரு ந்தது. இதைப் பார்த்த மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரித்த போலீஸார்   மருத்துவமனையில் தொப்புள்கொடி வெட்டப்படாத நிலையில் ஒரு பெண் சிகிச்சைக்கு சேர்த்திடுக்கிறார் எனத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்து அவருக்கு அறிவுரை கூறி அக்குழந்தையை அவரிடம்    ஒப்படைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments