Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்கணம் பாளையம் சமுதாயக் கூடத்துக்கு அமைச்சர் மு.பே.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார்!

அக்கணம் பாளையம் சமுதாயக் கூடத்துக்கு அமைச்சர் மு.பே.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார்!

J.Durai

, சனி, 27 ஜூலை 2024 (19:21 IST)
பல்லடம் மற்றும் பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற செய்தி துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் அக்கணம் பாளையம் என்ற பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் தார் சாலை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்தார்.
 
பொதுமக்கள் தாங்கள் பகுதியில் குடிநீர் மட்டும் பட்டா வழங்க வேண்டும் வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமுதாய நலக்கூட கட்டிடத்தை இப்பகுதியினர் முற்றுகையிட்டு  மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாகவும் இதனால் பல்வேறு திட்டங்களில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமயபுரம் மாரியம்மன் ஆலய பால்க் குடம் விழா!