Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயஇன்பம் செய்து விந்தை ஐஸ்கிரீமில் கலந்து விற்ற ஆசாமி! – வீடியோ வைரலான நிலையில் கைது செய்த போலீஸ்!

Prasanth Karthick
புதன், 20 மார்ச் 2024 (13:08 IST)
சுய இன்பம் செய்து அந்த விந்தை ஐஸ்கிரீமில் கலந்து விற்ற நபரை தெலுங்கானா போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தெலுங்கானாவின் வராங்கல் மாவட்டத்தில் உள்ள நெக்கொண்டா மண்டல் பகுதியில் சாலையோர குல்ஃபி ஐஸ்கிரீம் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த காலுராம் குர்பியா என்ற நபர் அந்த கடையை நடத்தி வந்துள்ளார். சமீபத்தில் குர்பியா சுய இன்பம் செய்து வெளிப்படும் விந்து திரவத்தை ஐஸ் கிரீமில் கலந்து குல்ஃபி தயாரித்ததாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுத்த தெலுங்கானா போலீஸார், மக்கள் சாப்பிடும் உணவில் இதுபோன்ற அருவருக்கத்தக்க விஷயங்களை செய்ததற்காக குர்பியாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பபம் தெலுங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்