Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி கைது!

Sinoj
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (20:52 IST)
திருவான்மியூர் பகுதியில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த யோவான் ஆண்டவர் என்பவரை  நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
 
சென்னை திருவான்மியூரில் சாக்லெட் தருவதாக  அழைத்துச் சென்று 3 சிறுமிககள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாகக் கூறி,  3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முக்கிய குற்றாவாளி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த யோவான் ஆண்டவர் என்பவரை  நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி: அதிமுக ஐடி பிரிவு கண்டுபிடிப்பு..!

பேருந்து பள்ளத்தில் விழாமல் இருந்திருந்தால் அனைவரும் செத்துருப்போம்.. ஜம்மு காஷ்மீர் விபத்து குறித்து பக்தர்..!

நீட் தேர்வு முறைகேடு..! தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ்..! உச்ச நீதிமன்றம் அதிரடி..

தேர்தல் முடிந்துவிட்டது, இனிமேல் நாட்டின் மீது அக்கறை செலுத்துங்கள்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

அவர் மத்திய அமைச்சரானால் காவிரி நதி நீருக்கு பாதிப்பு..! - சோமண்ணாவை நீக்க வலியுறுத்தும் காங்கிரஸ்!

அடுத்த கட்டுரையில்