Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கத்தை பிடித்துச் சென்ற ’’ எமனுக்கு கண்டன ’ போஸ்டர் ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (21:18 IST)
சிங்கத்தை பிடித்துச் சென்ற ’’ எமனுக்கு கண்டன ’ போஸ்டர் ... எப்டி எல்லாம் யோசிக்கிறாங்க...

மதுரை மாவட்டத்தில் ஒரு பிரபல அரசியல்  பிரமுகர் உயிரிழந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள்  எமதர்மனுக்கு கண்டன போஸ்டர்   அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
தமிழகத்தில் ஒரு காலத்தில் போஸ்கர் கலாச்சரம் இருந்தது.என்றாலும் பிளக்ஸ் வந்த பிறகு, அது நடு ரோடு மற்றும் இரு மருங்கிலும் அரசியல் கட்சியினர் வைத்திருந்தனர். பின்,சென்னையில் சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகு, அது பரவலாகக் காணப்படவில்லை. இந்நிலையில்  போஸ்டர் கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது.

அதில், மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த அய்யாவு கடந்த 25 ஆம் தேதி காலை இறந்தார்.இவர் 51 வது வட்ட திமுக பிரதிநி அடைக்கலத்தின் தந்தையாவார். எனவே, அவரது தந்தையின் இறப்புக்கு ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர், அதில், சிங்கத்தை பிடித்துச் சென்ற எமனுக்கு மாபெரிம் கண்டனம் என பதிவிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments