Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆமைக்கறி நன்கு சமைக்காத மனைவியை கொன்ற கணவன்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (19:13 IST)
ஓடிஷாவில்  ஆமைக்கறி வறுவலில் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிஷா மா நிலத்தில்  முதல்வர்  நவீன் பட் நாயக் தலைமையிலான  பிஜூ ஜனதா தல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  இங்குள்ள ஒரு பகுதியில், ஆமைக்கறி எடுத்து வந்த கணவர் ரஞ்சன் தன் மனைவி சாவித்ரியை சமைத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

அவர், ஆமைக்கறி வறுவலை நன்கு சமைக்காததால், இதுகுறித்து சாவித்ரியிடம் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த ரஞ்சன் தன் மனைவியை கொலை செய்து, வீட்டின் பின் புறம் புதைத்துள்ளார்.

தம் மகளை நீண்ட நாட்களாக காணவில்லை என்று சாவித்ரியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின், போலீஸார் விசாரித்ததில், ரஞ்சன் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments