Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாத குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தந்தை ...

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (11:10 IST)
விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் அருகே உள்ள கோட்டிக்குப்பத்தில் வசித்து வருபவர் மதியழகன் ( 30) . இவருக்கு பொன்னி ( 24 ) என்ற மனைவியும் உள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் குடித்துவிட்டு வந்த மதியழகன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
 
அப்போது கடும் கோபம்டைந்த மதியழகன் தன் 4 மாத பெண் குழந்தை மீராவை சுவற்றில் தூக்கி வீசி எறிந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிஞ்சுக் குழந்தை பலமாக அழுதது.
 
இதனையடுத்து, குழந்தை மீராவை தாய் பொன்னி மரக்காணம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments