Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமாண்டமான ஜியோ மால் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திறப்பு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (17:37 IST)
இந்தியாவில் மிகப்பெரிய அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியில் ஜியோ மால் மும்பையில் பந்தரா குர்வாவில் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவில் டாப் பணக்கார்களில் முதன்மையானவருமான முகேஷ் அம்பானி, பெட்ரோல்,கியாஸ்,  ரிலையன்ஸ் டிஜிட்டல், செல்போன், லேப்டாப், ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலையன்ஸ்ன் ஜியோ நெட்வொர்க், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்  என பலதுறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியில் ஜியோ மால் மும்பையில் பந்தரா குர்வாவில் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

இதனால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments