Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்கண்ட் ஆளுநர் கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பார்-மத்திய உள்துறை அமைச்சகம்!

J.Durai
புதன், 20 மார்ச் 2024 (11:57 IST)
புதுச்சேரி  துணைநிலை  ஆளுநராக 2021 ஆம் ஆண்டு தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் நிறைவடைந்த நிலையில் தேர்தலில் போட்டியிட தனது துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதனை  தொடர்ந்து ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
தேர்தலை முன்னிட்டு மூன்று மாநிலத்தில் ஆளுநராக சி பி ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments