Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்கண்ட் ஆளுநர் கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பார்-மத்திய உள்துறை அமைச்சகம்!

J.Durai
புதன், 20 மார்ச் 2024 (11:57 IST)
புதுச்சேரி  துணைநிலை  ஆளுநராக 2021 ஆம் ஆண்டு தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் நிறைவடைந்த நிலையில் தேர்தலில் போட்டியிட தனது துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதனை  தொடர்ந்து ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
தேர்தலை முன்னிட்டு மூன்று மாநிலத்தில் ஆளுநராக சி பி ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments