Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பிரபல ஹோட்டலில் உணவில் புழு’ : தற்காலிகமாக உரிமம் ரத்து .. அதிகாரிகள் அதிரடி

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (17:20 IST)
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவருகின்ற முருகன் இட்லிகடையில் இன்று, திருவள்ளுவர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஹோட்டலில் இருந்த உணவில் புழு இருந்தததால், உணவுப் பாதுகாப்புத்தர சட்டத்தின்படி, அந்த ஹோட்டலின் உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments