திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் சுவற்றில் மோதி சேதம்...

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:30 IST)
திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விமான நிலைய சுவற்றில் மோதி சேதம் அடைந்துள்ளது.
130 பயணிகல் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் மும்பை செல்ல புறப்பட்ட விமானம் 
திசை திருப்பப்பட்டு அங்கு பாதுகாப்புடன் திரையிறக்கப்பட்டது.
 
விமானத்தி இயக்கியவர் நல்ல அனுபவம் வாய்ந்த இரு விமானிகள் மீது விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்த மோதலால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
 
இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப் பழமையான விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா, கடந்த 2007 ஆண்டிலிருந்து லாபம் எதுவும் இல்லாமல் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

சோன்பூர் கண்காட்சியில் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகள்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

டிகே சிவகுமாருக்கு ராகுல் காந்தி அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்.. முதல்வர் மாற்றமா?

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

அடுத்த கட்டுரையில்
Show comments