புலியூர் பேரூராட்சி தலைவரின் முதல் கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:35 IST)
புலியூர் பேரூராட்சி தலைவரின் முதல் கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
 
புலியூர் பேரூராட்சி தலைவராக  புவனேஸ்வரி தேர்விற்கு பின்  நடைபெற்ற முதல் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. தூய்மை இயக்க திட்டத்தின் கீழ் கேர்காலனி பகுதியில் 25.64 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டும் பணி உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்ள் அனைத்தனையும்,  அஙுப் பணியாற்றி வருகின்ற  இளநிலை உதவியாளர் முருகேஷன் தீர்மானங்களை வாசித்தார். அனைவரும் இதைக் கேட்டுவிட்டு தஙகள் கருத்துகளைக் கூறினர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments