Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலியூர் பேரூராட்சி தலைவரின் முதல் கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:35 IST)
புலியூர் பேரூராட்சி தலைவரின் முதல் கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
 
புலியூர் பேரூராட்சி தலைவராக  புவனேஸ்வரி தேர்விற்கு பின்  நடைபெற்ற முதல் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. தூய்மை இயக்க திட்டத்தின் கீழ் கேர்காலனி பகுதியில் 25.64 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டும் பணி உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்ள் அனைத்தனையும்,  அஙுப் பணியாற்றி வருகின்ற  இளநிலை உதவியாளர் முருகேஷன் தீர்மானங்களை வாசித்தார். அனைவரும் இதைக் கேட்டுவிட்டு தஙகள் கருத்துகளைக் கூறினர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments