Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (08:52 IST)
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



கடந்த மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து ஆளும் கட்சி அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments