Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் திமுக

Webdunia
வியாழன், 23 மே 2019 (16:25 IST)
மக்களவைதேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப்பெரிய கட்சியாக  திமுக உருவெடுக்க உள்ளது. தற்போது திமுக 20 இடங்களில் 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் காங்கிரசுக்கு அடுத்து பெரிய  கட்சியாக இருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் மத்தியில் அமையும் ஆட்சியை பொறுத்தே, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெல்லப் போகும் தொகுதிகளைப்  பொறுத்தும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா அல்லது அதிமுக ஆட்சி தொடருமா என்ற நிலை இருந்தது. தற்போது பாஜக வெற்றி  நிலையில் இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக-வுடன் ஏற்பட்ட கூட்டணியில் 5 இடங்களிலுமே வாஷ் அவுட் ஆகி உள்ளது.
 
தமிழகத்தை பொருத்தமட்டில் 39 தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளிலும் அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இது பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
 
கலைஞர் கருணாநிதி மறைவிற்கு பின்னர் திமுக தலைவராக கட்சியை வழிநடத்தி வரும் ஸ்டாலின் அபார சாதனை செய்துள்ளார். இதன்  மூலம் திமுக நாடாளுமன்றத்தில் 5-ஆவது மிகப் பெரிய கட்சியாக திகழ்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments