Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை விமர்சித்த பருத்திவீர இயக்குனர்...

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (16:55 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய ஆய்வுக்குழு அதிகாரிகள் இன்று பார்வையிட உள்ள நிலையில் இயக்குநர் அமீர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி இருந்தால் இன்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மற்றும் மற்ற மாவட்ட பகுதிகளுக்கான சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவாக நடந்திருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments