Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை விமர்சித்த பருத்திவீர இயக்குனர்...

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (16:55 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய ஆய்வுக்குழு அதிகாரிகள் இன்று பார்வையிட உள்ள நிலையில் இயக்குநர் அமீர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி இருந்தால் இன்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மற்றும் மற்ற மாவட்ட பகுதிகளுக்கான சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவாக நடந்திருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments