Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (17:17 IST)
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை உயர நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இயக்கு நர் சுசி கணேசன் கவிஞர் மணிமேகலைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில்   டுவிட்டர் நிறுவனம் சேர்க்கப்பட்டது .  இந்த வழக்கில் இருந்து தங்களை  நீக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இனந்தக் கோரிக்கையை ஏற்க   டுவிட்டர் நிறுவனம் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments