Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’போக்சோ சட்டத்தில் ’திருத்தம் கொண்டுவர அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (19:44 IST)
16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் குற்றமாகாத வகையில் திருத்தம் தேவை என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.
18 வயதுவரை உள்ள சிறுமிகள் என வரையறுத்துள்ளதை 16 வயதாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
 
தற்போது இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது : 
 
16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமாக கருதாத வகையில் திருத்தம் தேவை என்றும், போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments