Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’போக்சோ சட்டத்தில் ’திருத்தம் கொண்டுவர அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (19:44 IST)
16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் குற்றமாகாத வகையில் திருத்தம் தேவை என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.
18 வயதுவரை உள்ள சிறுமிகள் என வரையறுத்துள்ளதை 16 வயதாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
 
தற்போது இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது : 
 
16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமாக கருதாத வகையில் திருத்தம் தேவை என்றும், போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

அடுத்த கட்டுரையில்
Show comments