Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரஸ்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (00:02 IST)
இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், ஆளுங்கட்சியாக திமுக பெரும்பானையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


கோவை,  திருச்சி,  சென்னை உள்ளிட்ட  மாவட்டங்களில் அதிமுக  4வது இடமே பிடித்துள்ளதால், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.

இந்நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  125 நகராட்சி, 368 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸால் இந்த வெற்றியைப் பெருவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments