Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரஸ்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (00:02 IST)
இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், ஆளுங்கட்சியாக திமுக பெரும்பானையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


கோவை,  திருச்சி,  சென்னை உள்ளிட்ட  மாவட்டங்களில் அதிமுக  4வது இடமே பிடித்துள்ளதால், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.

இந்நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  125 நகராட்சி, 368 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸால் இந்த வெற்றியைப் பெருவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments