Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் ஆய்வாளரை பலர் முன்னிலையில் திட்டிய கலெக்டர் : பரபரப்பு சம்பவம்

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (19:46 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அத்திவரதர் கோவிலில், உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த காவல் ஆய்வாளவரை மாவட்ட ஆட்சியாளர் எல்லோர் முன்னிலையிலும் கடிந்து கொண்டந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இன்று அத்திவரதர் வைபவத்தில் முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் காவல் ஆய்வாளர் எல்லோரையும் அனுமதித்தார். இதனைப் பார்த்த மாவட்ட கலெக்டர் பொன்னையா எல்லோரும் கூடியிருக்கும் போது அவரை கடிந்து கொண்டார்.+
 
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளும் போது,  பலரிடம் விஐபி பாஸ் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனால் இதற்கு அனுமதி அளித்த ஆய்வாளர் மீது வாய்மொழியாக புகார் அளித்து அவரை பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென்று ஆட்சியர் முறையிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments