Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் திருமணம்: விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (14:21 IST)
விமானத்தில் திருமணம்: விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தற்போது அனைத்து திருமண மண்டபம் மூடப்பட்டுள்ளன. இதனை அடுத்து மிக எளிமையாக வீட்டிலோ அல்லது கோவில்களில் முன்போ திருமணங்கள் நடந்து கொண்டு வருகின்றன
 
இந்த நிலையில் வித்தியாசமாக மதுரையில் விமானத்தில் திருமணம் ஒன்று நடந்தது. இந்த திருமணத்தில் உறவினர்கள் பலர் விமானத்தினுள்ளே கலந்துகொண்டனர் என்பதும் விமானத்திலேயே மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்