Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:35 IST)
மதுரையில்  லிப்ட்டின் பக்கவாட்டில் உள்ள இடைவெளியில் சிக்கி தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வைத்தியநாதபுரத்தில் வசிப்பவர் முத்துக்குமார். இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் இன்று அழகப்பன் நகரில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றுள்ளார்.

துணிகளை வாங்கியபின் அங்குள்ள 5 வது மாடியில் லிஃப்ட் வழியாக இறங்க முயற்சித்துள்ளார்.

 அப்போது,   லிஃப்டின் பக்கவாட்டின் உள்ள இடைவெளியில் சிறுவன் தவறி விழுந்தார்.  5 வது மாடியில் இருந்து தவறி விழுந்ததார்.  அவரை மீட்ட அவரது பெற்றோர் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments