Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:35 IST)
மதுரையில்  லிப்ட்டின் பக்கவாட்டில் உள்ள இடைவெளியில் சிக்கி தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வைத்தியநாதபுரத்தில் வசிப்பவர் முத்துக்குமார். இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் இன்று அழகப்பன் நகரில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றுள்ளார்.

துணிகளை வாங்கியபின் அங்குள்ள 5 வது மாடியில் லிஃப்ட் வழியாக இறங்க முயற்சித்துள்ளார்.

 அப்போது,   லிஃப்டின் பக்கவாட்டின் உள்ள இடைவெளியில் சிறுவன் தவறி விழுந்தார்.  5 வது மாடியில் இருந்து தவறி விழுந்ததார்.  அவரை மீட்ட அவரது பெற்றோர் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி.. பெற்றோருக்கு ஆறுதல்..!

ரஷ்யா, ஜப்பானை தாக்கிய சுனாமி இந்தியாவையும் தாக்குமா? சுனாமி ஆய்வு மையம் தகவல்..!

பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு சிறு நிம்மதி..!

ஒரு வாரமாக சரிந்த தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

ஆந்திர மதுபான ஊழல்: ஹைதராபாத்தில் ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் - ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களுக்கு நெருக்கடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments