Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடந்திருப்பது கண்டனத்திற்குரியது- ஏ.சி சண்முகம்

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:10 IST)
பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடந்திருப்பது கண்டனத்திற்குரியதஎன ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.
 
அதில், பாஜக  தலைமை அலுவலகத்தில் தாக்குதல்   நடந்திருப்பதற்கு புதிய நீதிகட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில்,அரசியல் களத்தில் சிந்தாந்த மோதல் இருக்கலாம்1 அதற்கான பாஜக அலுவலகத்தி தாக்குதல் நடந்திருப்பது கண்டனத்திற்குரியது. வன்முறை எதற்கும் தீர்வாகாது.  இந்தக் குற்றச்சாட்டின் ஈடுபட்டிருப்பவர்களில் ஒரு சிலவரை காவல்துறை கைது செய்திருந்தாலும்  இதில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தமிழ் நாடு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர்  முரளீதரன் கண்டனம் தெரிவிதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments