Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் புகைப்படங்களை செயலியில் வெளியிட்ட விவகாரம்! இருவர் கைது

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (00:41 IST)
100  - க்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை ஒரு செயலி இணையதளத்தில் ஏலத்தில் போட்டதை அடுத்து  உத்தராகண்டை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 முஸ்லிம் பெண்களை ஏலத்தின் விற்பனை செய்ய இருப்பதாகக் கூறி 100  க்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை ஒரு செயலி  புல்லி –பாய் என்ற இணையதளமான  GitHub  ஏலத்தில் போட்டு பின்னர் அகற்றப்பட்டது.

இதுகுறித்டு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து,  உத்தராகண்டை சேர்ந்த பெண்ணையும்,  பெங்களூரை சேர்ந்த பொறியியல் போலீஸார் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments