பெண்களின் புகைப்படங்களை செயலியில் வெளியிட்ட விவகாரம்! இருவர் கைது

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (00:41 IST)
100  - க்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை ஒரு செயலி இணையதளத்தில் ஏலத்தில் போட்டதை அடுத்து  உத்தராகண்டை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 முஸ்லிம் பெண்களை ஏலத்தின் விற்பனை செய்ய இருப்பதாகக் கூறி 100  க்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை ஒரு செயலி  புல்லி –பாய் என்ற இணையதளமான  GitHub  ஏலத்தில் போட்டு பின்னர் அகற்றப்பட்டது.

இதுகுறித்டு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து,  உத்தராகண்டை சேர்ந்த பெண்ணையும்,  பெங்களூரை சேர்ந்த பொறியியல் போலீஸார் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments