Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் 26 ஆம் தேதி ''No Bag Day '' ஆகக் கடைபிடிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (15:42 IST)
தமிழகத்தில் வரும்  26 ஆம் தேதி   no bag day  ஆகக் கடைபிடிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த 1 ஆம் தேதி பிப்ரவரி மாதம்  தமிழகத்திலுள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு  பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர்.

இந்நிலையில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு பாரம்பரியக் கலைகள் குறித்து வரும் 26 ஆம் தேதி  no bag day – பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments