தஞ்சை பெரிய கோவில் அருகே தமிழில் வேள்வி: தமிழ் குடமுழுக்கு போராட்டம்!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (08:49 IST)
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழில் வேள்வி நடத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் கோவிலுக்கு தமிழிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும் என தமிழ் அமைப்புகள் சில குரல் எழுப்பியுள்ளன. இதற்கு பதிலளித்துள்ள இந்து சமய அறநிலைய துறை ஆண்டாண்டுகாலமாக பின்பற்றி வரும் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரிய கோவில் அருகே தமிழில் வேள்வி யாகம் நடத்தும் போராட்டத்தை தமிழ் அமைப்புகள் சில மேற்கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments