அதிமுகவுடன் இணைய தயார்: தங்க தமிழ்செல்வன் தடாலடி

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (13:30 IST)
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடத்தி வந்தாலும், அண்டஹ் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவும், தினகரனின் தலைமையில் அமமுக கட்சியும் செயல்பட்டு வருகிறது. 
 
அதிமுகவும், அமமுகவும் மாறி, மாறி தங்களது அணியில் இணையுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக கட்சியின் கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவுடன் இணைய தயார் என தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, புதிய தலைமையை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி திருந்தி எங்களுடன் வந்து சேரவேண்டும். 
 
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், நாங்கள் அதிமுகவிற்கு வருகிறோம், நாங்கள் வெற்றி பெற்றால் அதிமுகவினர், அமமுகவிற்கு வரட்டும் என்றும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments