Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோ கூட்டணி போணியாகாது : தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு

வைகோ கூட்டணி போணியாகாது : தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு
, புதன், 7 அக்டோபர் 2015 (18:40 IST)
வைகோ தலைமையிலான கூட்டணி போணியாகாது என்று தமிழக பஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது “வைகோ தலைமையிலான நான்கு கட்சி கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு இல்லாத எந்த கட்சியும் போணியாகாது. நிலைக்காது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள்ளாகவே நான்கு கட்சிகளும் பிரிந்து போவது உறுதி” என்று தெரிவித்தார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil