Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2016 (00:37 IST)
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது.
 

 
தமிழகத்தில், தைப்பூச திருவிழா பழனி முருகன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் போது, பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வதுதான்.
 
இந்த ஆண்டு தைப்பூச திருவிழா ஜனவரி 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் கொடிமரம் முன்பு கொடியேற்றினர். கொடி மரம் முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா பக்தி கோஷமிட்டனர்.

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

Show comments