Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேக் ஆஃப் ஆன விமானத்தில் திடீர் கோளாறு..! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (09:31 IST)
சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் ஓடுதளத்திலேயே நிறுத்தப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாள்தோறு பல விமானங்கள் பல நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்துக்கு தாய் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று புறப்பட்டது.

ஓடுதளத்தில் புறப்பட்டபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக திறமையாக செயல்பட்ட பைலட் ஓடுதளத்திலேயே விமானத்தை கட்டுப்படுத்தி நிறுத்தியுள்ளார். பின்னர் மீண்டும் விமானம் வாகன உதவியுடன் தளத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளது. விமானியின் சமயோஜிதமான செயலால் 164 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments