Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்ம தடுக்க வேண்டாம்.. அவங்களே மொக்கை வாங்கிடுவாங்க! – வேல் யாத்திரை குறித்து தா.பாண்டியன்!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (12:29 IST)
பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தடை விதிக்க தேவையில்லை என கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கந்த சஷ்டி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த நிலையில் கடவுள் முருகனை போற்றி தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவதாக பாஜக அறிவித்திருந்தது. பாஜகவின் வேல்யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என திருமாவளவன் உள்ளிட்டோர் கோரி வந்தனர். இந்நிலையில் வேல் யாத்திரை தேதியை பாஜக அறிவித்துள்ளது.

இந்த வேல் யாத்திரை குறித்து பேசியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் “பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வேல் யாத்திரை செல்லும் இடங்களில் மக்கள் வரவேற்பு அளிக்க மாட்டார்கள். தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments