Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.ஏ.ஏ எதிர்ப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டம் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (13:34 IST)
தமிழகம் முழுவதும் சிஏஏ எதிர்ப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் விஜயராகுவின் இல்லத்திற்கு பாஜக தேசிய செயலர் ராஜா சென்று அவரது, குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், ரூ.50,000 நிதி உதவி வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அவர் கூறியதாவது :
 
தமிழகம் முழுவதும் சிஏஏ ( இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ) என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் விஜயராகு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
 
மேலும், இந்தக் கொலை விவகாரத்தில் மதப் பிரச்சனை இல்லை என ஐஜி அமல்ராஜ் கூறிய கருத்தில் தனக்கு திருப்தி இல்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments