Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து..

Webdunia
வியாழன், 12 மே 2022 (20:52 IST)
சென்னை தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

தாம்பரம் கெளரிவாக்கத்தில் உள்ள 3 மாடி கொண்ட கடையில் இன்று 7:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.  3 தளங்களில்  தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

தீயை அணிக்க தாம்பரம்- மேடவாக்கத்திலுள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கப் போராடி  வருகின்றனர்.

மேலும், தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் செல்லு வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments