Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து..

Webdunia
வியாழன், 12 மே 2022 (20:52 IST)
சென்னை தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

தாம்பரம் கெளரிவாக்கத்தில் உள்ள 3 மாடி கொண்ட கடையில் இன்று 7:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.  3 தளங்களில்  தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

தீயை அணிக்க தாம்பரம்- மேடவாக்கத்திலுள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கப் போராடி  வருகின்றனர்.

மேலும், தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் செல்லு வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments