Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்மல், செயின், காப்பு அணிய மாணவர்களுக்கு தடை: முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:13 IST)
வேலூர் மாவட்டத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள்  குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது கம்மல், செயின், காப்பு, கயிறு போன்றவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தலையில் எண்ணெய் வைத்து தலை வாரவேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது
 
 மாணவ மாணவியருக்கு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சமூக பாதுகாப்புத்துறை மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

அதிமுகவை எதிர்க்காதது ஏன்? விஜய்யின் தவெக விளக்கம்..

ரயில் போகும்போதே இடிந்து விழுந்த பாலத்தின் சுவர்! இமாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி!

2வது நாளாக ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் தொடர் மகிழ்ச்சி..!

ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் செருப்பால் அடித்த மநீம பெண் பிரபலம்! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments