Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை கலைஞர் நூலகத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (09:16 IST)
மதுரை கலைஞர் நூலகத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!
மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என ஏற்கனவே திமுக அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிக்கு சற்றுமுன் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உலகத்திற்காக இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சார்பாக ரூபாய் 90 6.5 கோடி மதிப்பிற்கு வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த ஒப்பந்த நூலகத்திற்கு விண்ணப்பங்கள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 16 வரை வினியோகம் செய்யப்படும் என்றும் கட்டுமான பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த ஆண்டுக்குள் மதுரையில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments