Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை கலைஞர் நூலகத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (09:16 IST)
மதுரை கலைஞர் நூலகத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!
மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என ஏற்கனவே திமுக அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிக்கு சற்றுமுன் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உலகத்திற்காக இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சார்பாக ரூபாய் 90 6.5 கோடி மதிப்பிற்கு வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த ஒப்பந்த நூலகத்திற்கு விண்ணப்பங்கள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 16 வரை வினியோகம் செய்யப்படும் என்றும் கட்டுமான பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த ஆண்டுக்குள் மதுரையில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments