தமிழ், சமஸ்கிருத மொழிகளில் கோவில் பெயர்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:51 IST)
தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் சமஸ்கிருத பெயர்கள் மட்டும் இருந்துவரும் நிலையில் அவை தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மாற்றம் செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழகத்தில் சில கோவில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத பெயர்கள் உள்ளன என்றும் இது குறித்து தீவிர ஆய்வு செய்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே தமிழில் அர்ச்சனை என்ற நடைமுறையை அமல்படுத்திய திமுக அரசு தற்போது கோவில்களின் பெயர்களையும் தமிழில் மாற்ற உள்ளது அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments