Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ், சமஸ்கிருத மொழிகளில் கோவில் பெயர்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:51 IST)
தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் சமஸ்கிருத பெயர்கள் மட்டும் இருந்துவரும் நிலையில் அவை தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மாற்றம் செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழகத்தில் சில கோவில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத பெயர்கள் உள்ளன என்றும் இது குறித்து தீவிர ஆய்வு செய்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே தமிழில் அர்ச்சனை என்ற நடைமுறையை அமல்படுத்திய திமுக அரசு தற்போது கோவில்களின் பெயர்களையும் தமிழில் மாற்ற உள்ளது அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments