Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மேட்டூர் அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (08:40 IST)
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர்.
மதுவுக்கு எதிராகப் போராடிய சசி பெருமாள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மதுவிலக்குப் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் அந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடைக்கு மர்மநபர்கள் தீவைத்தனர்.
இதனால், அந்தக் கடையில் இருந்த சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!
நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!
தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!
இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!
Show comments