Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவிற்கு அடிமையான இளம்பெண்: போதையில் நடுரோட்டில் புரண்டதால் பரபரப்பு

மதுவிற்கு அடிமையான இளம்பெண்: போதையில் நடுரோட்டில் புரண்டதால் பரபரப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (15:37 IST)
மதுரையை அடுத்த சமயநல்லூரைச் சேர்ந்தவர் மஞ்சுவிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், மேலூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி கும்பிடுவதற்காக குடும்பத்தினருடன் மஞ்சு வந்துள்ளார்.


 


கோயிலுக்கு சென்றவுடன் அவரின் குடும்பத்தினருக்கு தெரியாமல், மேலூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து மது அருந்திய மஞ்சு, போதை தலைக்கேறியதில், தள்ளாட்டம் ஏற்பட்டு மேலூர் செக்கடி பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். பின்னர் நடக்க முடியாமல் ரோட்டிலேயே சாய்ந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மஞ்சு மீது தண்ணீரை ஊற்றி போதையை தெளிய வைக்க முயன்றனர். அவரகள் முயர்ச்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து மஞ்சுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த உறவினர்கள், கோபத்துடன் அப்பெண்ணை தங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கொடுத்து ஆடையின்றி ஆண்களை புகைப்படம் எடுத்த பெண்.. இளைஞர்கள் புகார்..!

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் கைது.. ஜாமின் நிபந்தனையை மீறினாரா?

இந்தியன் வங்கி தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம்: சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

இன்று தான் பள்ளி திறப்பு.. அதற்குள் 13ஆம் தேதி வரை விடுமுறை அளித்த சென்னை பள்ளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments