Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: பழங்குடியினர் நலத்துறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (09:22 IST)
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது. 
 
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உண்டு உறைவிட பள்ளிகளில் ஆகஸ்ட் 22 முதல் அதாவது நாளை முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை நடக்க இருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது
 
புதிய கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments