Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (19:27 IST)
வரும் மே மாதம் 20 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென ஆணை பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில், 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டு என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை  ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.

 இந்த நிலையில் ,1 முதல் 9 ஆம் வகுப்புக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில் ஆசிரியர்கள் மே 20 ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு  வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவலர் சார்ந்த பணிகளை கவனிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments